தடுப்பூசி ஏற்றப்பட்ட 11மாணவர்கள் பாதிப்பு

தடுப்பூசி ஏற்றப்பட்ட 11மாணவர்கள் பாதிப்பு
Spread the love

தடுப்பூசி ஏற்றப்பட்ட 11மாணவர்கள் பாதிப்பு

தடுப்பூசி ஏற்றப்பட்ட 11மாணவர்கள் பாதிப்பு க்கு உள்ளாட சம்பவம் இலங்கை அனுராதாபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது 6 வயது முதல் 13 வயதுக்கு உள்ளிட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.

இவ்வாறு ஏற்றப்பட்ட தடுப்பூசி காரணமாக 11 மாணவர்களும் பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில் அவர்கள் அனுராதபுரம் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் ஆறு வயதுக்கு மேல் பட்ட மாணவர்களே ,இவ்வாறு தடுப்பூசி பெற்றுக் கொண்ட போது ,மேலதிக ஒவ்வாமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊசி மாணவர்களுக்கு ஒவ்வாமை நிலை

இந்த ஊசி மாணவர்களுக்கு ஒவ்வாமை நிலைமையை ஏற்படுத்திய இந்த சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

காலாவதியான ஊசிகளை பயன்படுத்தினார்களா என்கின்ற குற்றச்சாட்டு தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது.

இலங்கையில் மருத்துவமனைகள் பல மோசடிகள் உள்ளதா பல சர்ச்சைகள் இடம் பெற்று வருகின்ற இந்த காலப்பகுதியில் ,

தற்பொழுது அனுராதாபுரம் வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றியவர்கள் பாதிக்க பட்டுள்ள சம்பவம், நாடாளவ ரீதியில் மக்கள் மத்தியில் கொதிப்பையும் பர பரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மக்களை பாதுகாக்க வேண்டிய இலங்கையின் மருத்துவம் இன்று அதே மருத்துவத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்ற நிலை மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

11 மாணவர்கள் பாதிக்கப்பட்ட செய்தியானது இலங்கையின் தலைப்பு செய்திகளாக இடம் பிடித்துள்ளது .

இந்த வேளையில் மக்கள் பாடசாலை மருத்துவமனைகளை கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த தடுப்பூசி காரணமாக ஏற்பட்ட விளைவு எவ்வாறு விளைவு என்பதும் ஏன் அவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.