தங்கம் பத்தினியா விபச்சாரியா
தங்கம் பத்தினியா விபச்சாரியா ..? ஊசி கட்சியில் போட்டியிடுகின்ற தங்கம் அவர்கள் பத்தினியா விபச்சாரியா என்பதே விடயமாகிறது.
தமிழ் மக்களுடைய ஏக பிரதியாக தன்னை அடையாளப்படுத்தி கொள்கின்ற ஊசி கட்சியினுடைய தலைவர், அர்ச்சனா ராமநாதன் தமிழ் பெண்களை விபச்சாரி என பகிரங்கமாக கொச்சைப்படுத்தி வருகின்றார்.
கணவன், பெற்றவர்கள் ,சகோதரர்ககளுடன் ,ஒன்றாக வசிக்கின்ற ,சமூக ஊடங்களில் ,பிரபலமாக இருக்கக்கூடிய பெண்களை இலக்கு வைத்து ,தற்பொழுது அர்ச்சனா ராமநாதன் தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் இருக்கின்றார்.
பாராளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய அர்ச்சனா ராமநாதன் ஆதாரபூர்வமற்ற நிலையில் ,அப்பாவி பெண்களை இன்று விபச்சாரி தெரிவித்து, அவர்களை உளவியல் ரீதியிலே பாதிப்புச் செய்து ,அவர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளிவிட்டு இருக்கிறார்.
இவ்வாறான நிலையில் தற்பொழுது அர்ச்சனா இராமநாதன் ஒன்றாக பயணிக்கின்ற தங்கம் எனப்படுகின்றவர் தாய் தந்தை பெற்றவர்கள் உறவினர்கள் காதலன் என்பவரை கைவிட்டு தற்பொழுது அர்ச்சனாவுடன் மட்டும் ஒன்றாக ஒரு வீட்டில் தங்கி இருக்கின்றார்.
அப்படி என்றால் இப்பொழுது தங்கம் விபச்சாரியா அல்லது பத்தினியா என்ற கேள்வி மட்டும் இங்கே எழுந்திருக்கிறது.
ஆகவே தனிமையில் ஒரு ஆடவருடன் இருக்கக்கூடிய தங்கம் பத்தினியாக இருக்க முடியுமாக இருந்தால் ,குடும்ப உறவுகளுடன் பெற்றவருடன், கணவனுடன் இருக்கக்கூடிய பெண்கள் மட்டும் எப்படி விபச்சாரியாக முடியும்.
எனவே இந்த இடத்தில் தங்கம் விபச்சாரி எனத்தானே பொருள் கொள்ள முடிகிறது அர்ச்சனா ராமநாதன் பேசிய அந்த விடயத்தை வைத்து ஒப்புட்டு செய்து பார்க்கின்ற பொழுது
தன் கூட இருக்கின்ற தங்கம் விபச்சாரி தான் என்பதாக அர்ச்சனா இராமநாதன் இதனூடாக சொல்கிறார்.
உலக அரங்களில் தன்னுடன் கூட பயணிக்கின்ற தங்கம் விபச்சாரி என்பதையும், அவர் விபச்சாரம் தான் என்னுடன் செய்கிறார் என்பதாகவே ,அர்ச்சனா இராமநாதனுடைய பேச்சுக்கள் இருக்கிறதா ,என்கின்ற விடயத்தை இதை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆகவேதான் நாங்கள் சொல்கிறோம் உருட்டுக்களை பிரட்டுகளை ,அள்ளி அடிக்க அர்ச்சனா, இராமநாதன் தற்பொழுது ,தன்கூட இருக்கிற தங்கத்தை விபச்சாரி என கூறி இருக்கிறார் ,என்பதே அவரது வாக்குமூலங்கள் எடுத்துக் காண்பிக்கிறது.
ஆகவே இப்பொழுது மக்கள் மத்தியில் தங்கத்தின் விடயம் சூடு பிடித்துள்ளது .வன்னி ஊழல் ஒழிப்பு யார் என்பது தொடராக இங்கே விவாதிக்க படும் .
- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கனடிய மாணவி கைது

- கைதுகளுக்குப் பிறகு ஸ்பா சிகிச்சையாளர்களின் அடையாளங்கள் வெளியாகின

- சிக்கிய அனுரா அரசு கடன் சுமை

- பள்ளி உணவகங்களுக்கு அபராதம்

- மே 25 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் மீதான போக்குவரத்து விதிமீறல் வழக்கு

- மதிப்புக்கூட்டு வரி (VAT) வரம்பை ரூ. 60 மில்லியனாக அரசு தக்கவைத்துக் கொண்டது

- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்

- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்

- இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா

- ஞானசார தேரரின் ஒன்பது மாத சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

- தினசரி டெங்கு பாதிப்புகள் 1000-ஐத் தாண்டியது

- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு









