ஜனாதிபதியின் தாய் மருத்துவமனையில்

ஜனாதிபதியின் தாய் மருத்துவமனையில்
Spread the love

ஜனாதிபதியின் தாய் மருத்துவமனையில்

ஜனாதிபதியின் தாய் மருத்துவமனையில் , இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி அதிர குமர திசநாயக்காவின் தாயார் சுதவீத மொத்த நிலையில் தற்போது அனுராதபுரம் போதான வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை பார்ப்பதற்காக ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க வைத்தியசாலைக்கு வருகை தந்து அவரது உடல் நலம் தொடர்பாக விசாரித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தாயாரை சந்தித்து அவரது கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று இருந்தார் .

அதனை அடுத்து தற்பொழுது உடல்நோயிற்று வயது மூப்பு காரணமாக அவதிப்படுகின்ற அவரை மருத்துவமனையில் சென்று பார்த்து வந்த சம்பவம் மக்கள் மத்தியில் மகன் பிள்ளையினுடைய பாசத்தினுடைய உணர்வை எடுத்துக்காட்டி இருக்கின்றது.

இலங்கை ஒன்பதாவது ஜனாதிபதியும் அதிக பெரும்பான்மையுடன் கூடிய பாராளுமன்றத்தை வைத்திருக்கக்கூடிய ஒருவராகவும் அனுரா குமார திசாநாயக்க காணப்படுகின்றார் .

வீடியோ

இவரது ஆட்சி இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பெரும் சவாலான ஒன்றாக மாற்றம் பெறும் என்ற கேள்வி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் இந்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது இங்கே கவனிக்க தக்கது .