சொலைமானியை கொன்ற நாடுகளை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு – கடுப்பான அமெரிக்கா

Spread the love

சொலைமானியை கொன்ற நாடுகளை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு – கடுப்பான அமெரிக்கா

ஈரான் இராணுவ தளபதியும் ,இரண்டாம் நிலை தலைவருமாக விளங்கிய

சொலைமானியை கொன்றவர்களை நாம் பழிவாங்குவோம் என ஈரான் அறிவித்திருந்தது ,

அதன் பிரகாரம் அது தனது தாக்குதல்களை அமெரிக்காவை நோக்கி

நகர்த்தி வருகிறது ,தொடராக இலக்கு வைக்க பட்டு அமெரிக்கா படைகள் தாக்க பட்டு வருகின்றன

அமெரிக்கா ஆளும் அதிபர் டிரம்பின் கடுமையான நடவடிக்கை காரணமாக

இந்த நகர்வு முன்னெடுக்க பட்டது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்

அவ்விதமான சூழலில் எமது இராணுவ ,மற்றும் கேந்திர நிலைகள் மீது

ஈரான் தாக்கினால் அதற்கு ஆயிரம் தடவை மேல் சென்று நாம் பெரும் தாக்குதலை நடத்துவோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது

அதற்க்கு பதில் வழங்கிய ஈரானின் புரட்சி படைகள் தளபதி நாம் பழிவாங்கியே

தீருவோம் எனவும் ,அவரை கொன்ற நாடுகளை தாக்குவோம் எனவும் சூளுரைத்துள்ளார்

இதனால் அமெரிக்கா தேர்தலை எதிர்கொண்டுள்ள டிரம்ப் ,ஈரான் வழங்க

போகும் இந்த தாக்குதல் ஊடாக பெரும் இழப்பை சந்தித்து தோல்வியை தழுவி செல்வார் என எதிர் பார்க்க படுகிறது

ஈரான் தாக்க போவது இராணுவ நிலைகளையா அல்லது ..? மக்களையா என்ற வினா எழுப்ப [படுகிறது

இதில் இராணுவ நிலைகளை தாக்கினால் மட்டுமே டிரம்புக்கு தோல்வியை

ஏற்படுத்த முடிவதுடன் மக்கள் எதிர்ப்பை டிரம்புக்கு எதிராக

திருப்பி விட முடியும் எனவே ஈரான் அதனையே செய்யும் என எதிர் பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *