செல்வம் எம்பியை சிக்கவைத்த அனுரா அரசு
செல்வம் எம்பியை சிக்கவைத்த அனுரா அரசு அரசின் செயல் பாடு மிக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் ஒட்டு குழு தலைவர் செல்வன் அடைகாலநாதன் சர்ச்சை விடயத்தில் சிக்கியுள்ள விடயம் அம்பலமாகியுள்ளது .
ஒரு பெண்ணுடன் 15 வருடங்களாக எம்பி ஒருவர் தொடர்பில் இருந்துள்ளார் என்ற விபாயத்தை அவரது குரல் பதிவு என்கின்ற விடயம் பரவி வருகிறது .
அதில் தான் அந்த பெண்ணுடன் 15 வருடம் காதலித்து வந்துள்ளதாக பதிவாகியுள்ளது .
இப்பொழுது விடயம் என்னவென்றால் 15 வருடம் செல்வம் அடைக்கலந்தகனுக்கு இந்த பெண்ணால் ஏற்படாத சிக்கல் இப்பொழுது எப்படி வந்தது என்பது இங்கே விடயம் அம்பலப்படுத்தியுள்ளது .
அர்ச்சுனா என்கின்ற பைத்தியம் இப்படிதான் பெண் சர்ச்சையை கிளப்பி பாரளுமன்ற தேர்தலை எதிர்கொண்டவர் .
மன்னர் மாவட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன்
அதே போன்ற பாணியில், இப்பொழுது மன்னர் மாவட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் செல்வாக்கை சரிக்கும் நோக்குடன் நடத்த பட்ட பெண் விளையாட்டாக இது பார்க்க படுகிறது .
ஆக தாம் அரசியல் நடத்துவதற்கு எத்தனை உயிர்களை பலி கொல்வதற்கும் ,எதனையும் செய்திட தயங்காது என்பதற்கு அனுரா அரசு காரணமாகிறது .
இதன் ஊடாக சுரேஷ் என்ற வாலிபர் தூக்கில் தொங்கவிட பட்டு படுகொலை செய்ய பட்டுள்ளதாகவே பார்க்கக் படுகிறது .
ஆக தனது பெண் பிரச்சனை ஒன்றுக்காக ஒரு அப்பாவி வாலிபன் படுகொலை செய்ய பட்டுளளார் .
இந்த கொலைக்கு செல்வம் அடைகாலநாதனே கரணம் என மக்கள் மன்றம் தெரிவிக்கிறது .
இந்த இடத்தில இதனை விசாரித்த போலீசார் அனுரா அரசுடன் இணைந்து செல்வம் அடைக்கலநாதனை மிரட்டி அடைய பணிய வைக்கும் செயல் பாடுகள் இடம்பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது ,
சாக்கடை அரசியல் என்பது இதைத்தான் போலும்.










