இலங்கை -சுவிஸ் பெண் விடுதலையை வரவேற்றுள்ள சுவிஸ்
இலங்கை – சுவிஸ் தூதரகத்தில் பணிபுரிந்த சிங்கள பெண் குற்ற தடுப்பு பிரிவினரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டு பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டு சிறையில் வைக்க பட்டார் .
தற்பொழுது பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அதனை வரவேற்று சுவிஸ் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது
நீதி விசாரணைக்கு உட்படுத்தாது சிகிச்சைக்கு தமது நாடு வருவதற்கு நானுமதி அளிக்கும் படி வேண்டி கொண்ட
நிலையில் அதனை தட்டி கழித்த இலங்கை அரசு சிறையில் அடைத்த நிலையில் தற்பொழுது சுவிஸ் அரசு இந்த வரவேற்பு அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிட தக்கது






