சீனி ,மாவுடன் -மக்கள் சாவில் அரசியல் நடத்தும் ஈன பிறவிகள்

Spread the love

சீனி ,மாவுடன் -மக்கள் சாவில் அரசியல் நடத்தும் ஈன பிறவிகள்

இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் கொரனோ வைரஸ் மக்களை மிரள வைத்து கொண்டிருக்க தற்பொழுது


தமிழ் கட்சிகள் ,ஊரடங்கு வேளையிலும் மக்களுக்கு உதவிகளை

செய்கிறோம் என்ற போர்வையில் ஒட்டு அரசியல் நடத்தும் நகர்வில் ஈடுபட்டுள்ளனர் .

வாக்கு பெற்று எம்பியானதும் மக்களை மறந்து அரசியல் நடத்தும்

கோமாளி எம்பிகள் தற்போது தமிழன் சாகும் நிலையில் நிற்கும்

வேளையிலும் தமது சுக போகங்களுக்காக அந்த மக்களை தேடி

செல்கின்றனர்

உங்களை தேடி வரும் இந்த நபர்கள் மீது தமக்கு தொற்றி பிடித்த

வைரசை பரப்பி விடும் நிலையில் மக்கள் உள்ளனர்

இது தான் சரியான நேரம் என சில மக்கள் பேசிய வண்ணம் காத்து உள்ளனர் ,

சபாஷ் சரியான போட்டி வெள்ளை வேட்டியா ..?
கொரனோ தொற்றா ..?

வாங்கடா மாப்பிள்ளைகளா …வாசலில் மக்கள் காத்துள்ளனர் .

சீனி மாவுடன்
சீனி மாவுடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *