சீனா நாட்டவர்கள் இலங்கையில் கைது

சீனா நாட்டவர்கள் இலங்கையில் கைது
Spread the love

 சீனா நாட்டவர்கள் இலங்கையில் கைது

 சீனா நாட்டவர்கள் இலங்கையில் கைது ,இலங்கையில் இணையதள மூடாக மாறிய மோசடியில் ஈடுபட்டு வந்த சீன நாட்டைச் சேர்ந்த எட்டு பேரை தாம் கைது செய்துள்ளதாக காலில் காவல்துறையில் தெரிவித்து வருகின்றனர்.

 உல்லாச பயணத்துறை விசாவில் இலங்கை வந்தடைந்த சீன நாட்டவர்கள் ஊடாக மக்களை ஏமாற்றி பண மோசடி செய்து வந்துள்ளது அம்பலமாகி இருக்கின்றது.

 இலங்கையில் சமீப சில வாரங்களாக நூற்றுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் .

இவர்கள் சூதாட்டம் மற்றும் இணைய வழி மோசடியில் ஈடுபட்டதாக இலங்கையினுடைய காவல்துறையினர் குற்றம் சுமத்தி இருந்தனர்.

 அவ்வாற நிலையில் தற்போது 8 பேர்காலி பகுதியில் வைத்து காலி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இவர்கள் வைத்திருந்த தொலைபேசிகள் மற்றும் கணனிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சில வாரங்களுக்கு முன்னதாக கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டவர்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற அல்லது பெறப்பட்ட தகவலை அடுத்து, இடம்பெற்று வந்த விசாரணையின் பின்னரே இந்த குழுவும் காலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது.

 மிக பாதுகாப்பான இரகசிய வரைபடம் ஒன்றிலிருந்து இந்த நூதன இணையவழிக் கொள்ளையில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ள செயல் தற்பொழுது அம்பலமாகியுள்ளது .

இவர்களது கைதின் ஊடாக மேலும் பல சிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது