சீனாவில் இருந்து 33 மாணவர்களுடன் வந்தது விமானம்
சீனாவில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான குவான்
மாகாணத்தில் இருந்து 33 இலங்கை மாணவர்களை காவிய
படி சிறப்பு விமானம் ஒன்று இலங்கை மாத்தளை விமான
நிலையத்தை வந்தடைந்தது
இவ்வாறு வந்தவர்கள் தியத்தலாவ இராணுவ முகாமில்
சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்






