சிறைச்சாலை கூரைமேல் ஏறி கைதிகள் – போராட்டம்
இலங்கை வெலிக்கடை சிறைச்சாலை கூரை மேல் ஏறி இரு கைதிகள் போராட்டம் நடத்தி ,.வருகின்றனர் ,கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மரண தணடனை விதிக்க பட்ட இரு கைதிகள் ஜனாதிபதி தம்மை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்