சிறைச்சாலைகளில் -விசேட கமராக்கள் பொருத்தும் பணி ஆரம்பம்
இலங்கையில் உள்ள சிறை சாலைகளிற்கு நவீன கமராக்கள் பொருத்தும் பணி ஆரம்பிக்க பட்டுள்ளது
.குற்றாவாளிகளின் குற்ற செயல்கள் சிறை சாலைகளிற்குள் அதிகரிக்க பட்டுள்ளதால் இந்த பணிகள் முடுக்கிவிட பட்டுள்ளனவாம்