சிறைக்குள் முக்கிய கைதிகளை போட்டு தள்ள இரகசிய திட்டம்
இலங்கை சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள முக்கிய அரசியல் கைதிகள் ,மற்றும் முக்கியஸ்தர்களை சிறையில்
கலவரம் ஏற்பட்டதாக காண்பித்து அதன் மூலம் அவர்களை படுகொலை புரியும் முயற்சியில் ஆளும் அரசு நகர்ந்து வருகிறது ,
இவர்களது இந்த சதியின் மூலம் பல தமிழ் அரசியல் கைதிகளும் கொலை செய்ய படலாம் என எதிர்பார்க்க படுகிறது .
சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நிலையில் இந்த விடயங்கள் உள்ளக ரீதியாக நகர்த்த படுவதாக கசிவுகள் வெளியாகியுள்ளன