சிரியாவில் யேர்மன் தூதரகம் மீள திறப்பு

சிரியாவில் யேர்மன் தூதரகம் மீள திறப்பு
Spread the love

சிரியாவில் யேர்மன் தூதரகம் மீள திறப்பு

சிரியாவில் யேர்மன் தூதரகம் 13 வருடங்கள் களைத்து மீள திறக்க பட்டுள்ளது .
சிரியாவில் அரச அதிகார மட்டம் மாறிய நிலையிலும் ,முன்னாள் அதிபர் நாட்டை விட்டு தப்பி ஓடிய நிலையில்
தற்போது மீளவும் யேர்மன் தூதரகம் மீள திறக்க பட்டுள்ளது .

இது இரு நாடுகளுக்கு இடையில் மீளவும் புதிய அரசியல் பொருளாதாரத்தை மீளவும் கட்டி எழுப்பும் என தெரிவித்துள்ளது .

யேர்மன் தூதரகம் சிரியாவில் திறக்க பட்டுள்ளது ஈரானுக்கு விடுக்க பட்டுள்ள எச்சரிக்கையாக பார்க்க படுகிறது