சிம்பாவேயில் 200 யானைகள் பலி

Spread the love
சிம்பாவேயில் 200 யானைகள் பலி

சிம்பாவே நாட்டில் திடீரென 200 யானைகள்பலியாகியுள்ளனர் ,அங்கு நிலவு வறட்சி காரணமாக இந்த உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,மேலும் காட்டு யானைகளை காப்பாற்றும் நகர்வில் வனவிலங்கு பாதுகாப்பு துறையினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்

யானை
யானை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *