சண்டையை விலக்கு பிடித்தவர் – அடித்து கொலை
இலங்கை அக்குரூஸை பகுதியில் இருவருக்கு இடையில் மூண்ட கைகலப்பை சமரசம் செய்ய முயன்ற நண்பர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் ,
தற்போது சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது ,மேற்படி கொலையை புரிந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்