
சஜித் தேர்தலில் வெற்றி பெறுவார்
சஜித் தேர்தலில் வெற்றி பெறுவார் ,இலங்கையில் இடம் பெற உள்ள தேர்தலில் சையத் பிரேமதாசாவே அதிகம் வெற்றி வாய்ப்பினை தட்டிச் செல்வர் என நுரைய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மழையை மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பதுளையில் இடம் பெற்ற கூட்டம் அதில் பேசுகின்ற பொழுது இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சங்கரன் ,விஜயசாந்தரன் பிரதித் தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ராஜாராம் ,மலையக தொழிலாளர் முன்னணி செயலாளர் புஷ்பா
விஸ்வநாதன், பதுளை மாவட்ட அமைப்பாளர் பகிர் பாலச்சந்திரன் ஆகியோரும் மேற்படி சந்திப்பில் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர்
ஜனாதிபதி தேர்தலில் அதிகமான வாய்ப்ப்பு
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் அதிகமான வாய்ப்பினை எதிர்க்கட்சியாக விளங்கக்கூடிய சஜித் பிரேமதாச மகத்தான வெற்றியை பெறுவார் எனவும் ,அவரே மக்களுக்கு நல்ல ஆட்சியைத் தந்து புதிய வழியினை காண்பார் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ராஜபக்ச குடும்பங்கள் இந்த தேர்தலில் காணாமல் போகும் வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது நம்பப்படுகிறது.
இவ்வாறு சூடு பிடித்துள்ள இந்த தேர்தல் காரணமாக பல கட்சிகள் தமது அரசியல் வியாபாரத்தில் அறிவித்துள்ளன .
அதேபோல இப்பொழுது வெள்ளை வேட்டிகளை மடிச்சு கட்டி மக்களை சந்திக்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை, கண்கூடாக காண முடிகின்றது இதுவே தேர்தல் நாடகம் என புலப்படுகிறது.