142 கோழிகள், வெள்ள அனர்தத்தினால் இறந்துள்ளன.

கோழிகள்
Spread the love

மட்டக்களப்பு, காத்தான்குடியில் கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்ட 142 கோழிகள், வெள்ள அனர்தத்தினால் இறந்துள்ளன.

கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த அடைமழையை அடுத்து ஏற்பட்ட

வௌ்ளத்தில், காத்தான்குடி முதலாம் குறிச்சி பகுதியிலுள்ள கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்ட

142 கோழிகள் வியாழக்கிழமை (06) இறந்துள்ளன.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *