கோட்டா ,மகிந்தா இன்னும் 20 வருடம் ஆழ்வார்கள் – கருணா கொக்கரிப்பு
இலங்கையில் மேலும் இருபது ஆண்டுகள் அசைக்க முடியாத ஆட்சியை கோட்டா நிலை நாட்டுவர் எனவும் ,அதன்கோட்டாவின் பத்து ஆண்டுகள் நிறைவடைந்த
பின்னர் மகிந்தா மேலும் ஒருவரை காண்பித்து அவரை ஆட்சிக்கு கொண்டு வருவார் என கருணா அம்மான் தெரிவித்துளளார் ,
கூட்டமைப்பினர் தமிழர்ளுக்கு பாரிய துரோகம் செய்து விட்டனர் எனவும் ,அவர் தெரிவித்துள்ளார் ,
ஆட் லொறியை வைத்து அடித்து பிடிக்க முடியாத ஈழத்தை வேட்டியை கட்டி வரும் சம்பந்தனிடமா கொடுத்து விடா
போகிறார் என்ற கேள்வியும் எழுப்பியுள்ளளார் கருணா அம்மான்