கோட்டா ஆட்சியில் முஸ்லீம்கள் இல்லை – மகிழ்ச்சியாம் சொல்கிறார் கருணா அம்மான்
இலங்கையில் – அளவும் கோத்தபாயவின் ஆட்சியில் முஸ்லீம் தலைவர்கள் எவரும் முக்கிய பதவிகளில்
இல்லாமை உள்ளது எமக்கு மகிழ்ச்சியை தருவதாக கருணா அம்மான் தெரிவித்துள்ளார் ,
இவர்கள அதிகாரத்தில் அமைச்சர்களாக நியமிக்க பட்டிருந்தால் நங்கள் செத்திருப்போம் எனவும் பெரிய
சுனாமி அழிவில் இருந்து நாம் காப்பாற்ற பட்டுள்ளோம் என கருணா அம்மான் முழங்கியுள்ளார் ,
இவர் சொலவ்து உண்மை தான் போலும் என மக்கள் பேசி கொள்கின்றனர்