இலங்கையில் ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோட்டபாயாவை எனக்கு யார் என தெரியாது என சந்திரிக்கா முழங்கியுளளார் .மகிந்தாவை மட்டுமே தெரியும் எனவும் கோட்டாவை தெரியாது எனவும் இதற்கு பின்னர் என்னுடன் பேசிட அனுமதி பெறவனேடிய சூழல் உங்களுக்கு ஏற்படும் என காட்டமாக பதில் அளித்தாராம் சந்திரிக்கா