கொழும்பில் போர் விமானங்கள் திடீர் முற்றுகை
இலங்கை தலைநகர் கொழும்பு வான்பரப்பில் திடீரென மிகையொலி கிபீர் விமானங்கள் வட்டமடித்துள்ளன
இந்த திடீர் பறத்தல் ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது ,இது மக்களுக்கு
பெரும் பீதியை ஏற்படுத்திய ஒன்றாக உள்ளதாக அதனை
கண்ணுற்ற கொழும்பு வாசிகள் முக நூலில் பதிவுகளை இட்டு வருகின்றன






