கொரனோ பரவல் -யாழ்ப்பாண மக்கள் கிளிநொச்சிக்குள் நுழைய தடை

Spread the love

இலங்கை வடக்கு தமிழர் தாயாக பகுதியான கிளிநொச்சி ,பச்சிலை பள்ளி பகுதிக்குள்

யாழ்ப்பாண மக்களும் அதேபோல கிளிநொச்சி மக்கள் நுழைவதற்கும் பாதுகாப்பு படையினர் தடை விதித்துள்ளனர்

வேகமாக குறித்த பகுதியில் பரவி வரும் வைரஸ் தொடர்பாக இந்த தடை விதிக்க பட்டுள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளன

தாவடி உள்ளிட்ட பகுதியில் சுமார் 80 குடும்பங்கள் தனிமை படுத்த பட்டிருந்த நிலையில்


இந்த உத்தரவும் பிறப்பிக்க ப்பட்டுளள்து இங்கே கவனிக்க தக்கது

இன்று மட்டும் சுமார் வைரஸ் நோயினால் இருவர் பலியாகி இருந்தமையும் அதனை

அடுத்து இந்த தடைகள் பிரபபிக்க பட்டுளளதும் மக்கள் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்தியுள்ளது

கொரனோ பரவல்
கொரனோ பரவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *