கொரனோ நோயில் இருந்து, 47 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்

Spread the love

கொரனோ நோயில் இருந்து, 47 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயால் பாதிக்க பட்டவர்கள் என அடையாளம்

காணப்பட்ட 47 பேர் அந்த நோயில் இருந்து குணமடைந்து தற்பொழுது

மீள தமது குடும்பத்துடன் இணைந்துள்ளதாக இலங்கை சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது

அவ்விதம் இன்று மூவர் குணமடைந்துள்ளனர் எனவும் ,தாம் கடுமையாக

மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்

தற்போது இந்த நோயின் அறிகுறியானது , இருபத்தி ஒரு நாளுக்கு பின்னரும் அடையாளம்

காண படுவதால் ,தனிமை படுத்த பட்டவர்கள் அனைவரும் 21 நாட்கள்

தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர்

தொடர்ந்து 15 கிராமங்களுக்கு மேலானவை மக்கள் உள் ,வெளி ,செல்ல தடை விதிக்க பட்டு இராணு
முற்றுகை காவல் இடம்பெற்றுள்ளது

கொரனோ நோயில்
கொரனோ நோயில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *