கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் – சவூதி அட்டூழியம்
ஏமன் நாட்டின் Al Al-Hodeida and Al Bayda பகுதிகள் மீது சவூதி விமானங்கள் நடத்திய ,கொத்து குண்டு தாக்குதல்களில் ,சிக்கி 12 அப்பாவி சிறுவர்கள் பலியாகியுள்ளனர் .
பலியான சிறுவர்களின் ,புகைப்படங்களுடன் ,வெளியாகியுள்ள காட்சிகள் பார்ப்பவர்களை கண்ணீரில் ஆழ்த்துகிறது .
இறந்த குழந்தைகள் யாவரும் தீவிரவாதிகளின் , சிறுவர்கள் என சவுதி பரப்புரை புரிந்து வருகிறது .
சவூதி நாட்டின் அகோர வான் தாக்குதலில் சிக்கி ,இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .
தொடர்ந்து சவூதி மற்றும், ஏமன் புரட்சி படைகளிற்கு இடையில் மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளன .
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா









