இலங்கையில் இறுதி போரின் பொழுது சிங்கள அரச பயங்கரவாத இராணுவத்தால் கைதுசெய்ய பட தமிழர்கள் எங்கே என கோரி பிரிட்டன் பிரதமர் வாசல் தளம் முன்பாக தமிழர்கள் 17-11-2019 அன்று அறவழி போராட்டத்தை நடத்தினர் .ஆயிரம் நாளை காணாமல் போனவர்கள் போராட்டம் எட்டி பிடித்துள்ள நிலையிலும் இதுவரை அந்த மக்களுக்கான தீர்வு எட்டப்படவில்லை