குள நிதியை கொள்ளையடித்த முல்லைதீவு அனுரா அமைப்பாளர்
குள நிதியை கொள்ளையடித்த முல்லைதீவு அனுரா அமைப்பாளர் ,வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் கலந்து கொண்டு தானே முல்லைத்தீவு
மாவட்டத்தின் அமைப்பாளர் என தெரிவித்த அவர் தனது கருத்தை பதிவு செய்தார் .
குளங்களுக்கு நிதி
அப்பொழுது முல்லைதீவு மாவட்டத்தில் உள்ள குளங்களுக்கு நிதி ஒதுக்க பட்டுள்ளதாகவும் ,அவ்வாறு நமக்கு குளங்களுக்கு
ஒதுக்க பட்ட நிதி என்ன அனைத்து என்ற கேள்விக்கு பதில் வழங்காது தப்பி ஓடினார் .
இதன் ஊடக குளங்கள் புனரமைக்க ஒதுக்க பட்ட நிதியை முல்லைதீவு மாவட்டத்தின் அனுரா அமைப்பாளர்
உள்ளிட்டவர்கள் கூட்டு இணைந்து கொள்ளையடித்து விட்டனர் என்ற விடயம் அம்பலமாகியுள்ளது .
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்
இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் எதனையும் தெரிவிக்கவில்லை .
ஆக அனுரா அரசு காட்சியைச ஏரண்டஹவர்கள் லஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளதை அவர் தம் செயல்பாடுகள் அப்பட்டமாக காண்பிக்கிறது .
அரசியலில் இது எல்லாம் சகயம் என்பது ஆளும் அனுரா அரசும் கொள்ளையடித்தது உன்னை என்றாகிவிட்டது .










