வட சிரியாவில் நிலைகள் அமைத்து தமது பகுதிகளை பாதுகாத்து வரும் குருதிஸ் போராளிகள் நிலைகள் மீது
தாக்குதலை தொடுக்கும் படி
துருக்கி அதிபர் அறிவித்துள்ளார்]
,இதனை அ டுத்து தீவிர மோதல்கள் வெடித்துள்ளன ,துருக்கியின் முக்கிய படை பிரிவுகள் இந்த அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன ,
அமெரிக்கா ஆதரவு வழங்கி வந்த நிலையில் தனி நாட்டு பிரகடனத்தை முன்வைத்த நிலையில் குருதிஸ் போராளிகள் தாயாக பகுதிகளை ஈரான் ,
மற்றும் துருக்கிய படைகள் ஆக்கிரமித்து கொண்டன ,விடுதலை புலிகள் போன்ற போராளிகள் அமைப்பே இது என்பது குறிப்பிட தக்கது