கார் குண்டு தாக்குதல் – 23 பேர் காயம்
Herat city பகுதியில் கார் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது ,இதன் பொழுது இரு இராணுவத்தினர் உள்ளிட்ட இருபத்தி மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்
இதுவரை இந்த தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளதாக அரச இராணுவம் தெரிவித்துள்ளது
உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது






