
கார் குண்டு தாக்குதல் நால்வர் மரணம்
ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியில் மக்களை இலக்கு வைத்து நடத்த பட்ட கார் குண்டு தாக்குதலில் சிக்கி இதுவரை நல்லவர் பலியாகியுள்ளனர்.
மேலும் டசின் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர் .
ஆப்கனிஸ்தான் தலிபான்கள் வசம் வீழ்ச்சியடைந்த நிலையில், தற்பொழுது அங்கு பெரும் குண்டு தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த குண்டு தாக்குதல்களை தடுத்திட முடியாது தலிபான்கள் திணறி வருகின்றனர் .
காபூல் பகுதியில் குண்டு வெடிப்புக்கள் ,தொடர்ந்த வண்ணம் உள்ளதினால், தலிபான்கள் சிவில் நிர்வாக சேவை பாத்திக்க பட்டுள்ளது .
இந்த தாக்குதல்கள் ஐஸ் எஸ் மற்றும் அரச ஆதரவு குழுக்கள் இணைந்து நடத்தி வருவதாக தெரிவிக்க படுகிறது .