காரை குடி வேட்பாளராக சீமான் தேர்தலில் போட்டி
காரை குடி வேட்பாளராக சீமான் தேர்தலில் போட்டி .தமிழகத்தில் இடம்பெறும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் காரை குடி பகுதியில் போட்டி இடுகின்றார் .
நாம் தமிழர் மாற்றத்திற்கான மாநாடு
இன்று தமிழகத்தில் இடம்பெற்ற நாம் தமிழர் மாற்றத்திற்கான மாநாடு கூட்டத்தில் பேசும் போதே சீமான் அவர்கள் இதனை தெரிவித்தார் .
244 வேட்பாளரை அறிவித்த செந் தமிழன் சீமான் தானும் போட்டி இடுவதாக அறிவித்தார் .
கன்னியாகுமாரியில் ஒருமுறை சீமான் அவர்கள் போட்டி இட்டிருந்தார் .
அதனை அடுத்து தற்போது காரைக்குடியில் போட்டி இடுகின்றார் .
சீமான் அவர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்
இதில் சீமான் அவர்கள் மகத்தான வெற்றியை பெறுவார் என எதிர் பார்க்க படுவதுடன் ,இங்கே கடும் போட்டி நிலவும் என எதிர் பார்க்க படுகிறது .
- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு

- இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்

- இலங்கையில் புதிய மலேரியா ஒட்டுண்ணி அச்சுறுத்தல்

- சீனப் பாதுகாப்புத் தூதர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

- மீகோடாவில் நடந்த கோரமான விபத்து தொடர்பாக மேலும் இருவர் கைது

- உலகின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டமைப்பில் சேர அரசாங்கம் முனைப்பு








