காதலி கர்ப்பம் – காதலன் கைது -காட்டி கொடுத்த காதலி
இலங்கையில் தாய் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாலும் ,தந்தை வேறு மனம் முடித்து விட்ட
நிலையிலும் ,தனிமையில் வசித்து வந்த இளம் பெண் ஒருவர்
தனது காதலனை வீட்டுக்கு அழைத்து இன்புற்று மகிழ்ந்துள்ளார் .
சம்பவ தினம் அன்று தந்தையார் ர் இவரது செயலை அறிந்து காதலின் வீட்டுக்கு வரவே அவரிடம் பழகிடவோ
பேசிடவோ கூடாதது என மிரட்டியுளளார் .அத்துடன் வாறு புரிந்தால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்
இதனால் மன வீரகத்தி அடைந்த மகள் அருகுகில் உள்ள கங்கையில் குதித்து தற்கொலை செய்ய முனைந்துளளர் .
இந்த பெண் அங்குள்ள கங்கை அருகே நீண்ட நேரமாக இருப்பதை அவதானித்த மக்கள் பொலிசாருக்கு தகவல்
வழங்கிய நிலையில் அவர் காப்பாற்ற பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டார்
மருத்துவ சோதனையில் அவர் கர்ப்பமாக உள்ளது தெரிய வந்துள்ளது
தற்போது காதலன் பலத்தகார வழக்கின் கீழ் கைது செய்ய பட்டுள்ளார்







