காணிகள் பறித்தால் போராட்டம் வெடிக்கும்சுமந்திரன்
காணிகள் பறித்தால் போராட்டம் வெடிக்கும்சுமந்திரன் என தமிழரசு கட்சியின் முக்கிய உறுப்பினராக விளங்கும் சுமந்திரன் அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார்.
தமிழர் நிலத்தை அபகரிக்க ஒரு பொழுதும் ஆளும் அடக்கி ஆளும் அரசுகளை விட மாட்டோம் என அவர் சூழ் உரைத்துள்ளார் .
தமிழரசு கட்சியை உடைத்து சிதைத்து அது குளிர்காயும் ஒருவராக சுமந்திரன் உள்ளார் ,என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இப்படி சுமந்திரன் ஐயா அறிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய விடுதலையை எப்படி மீட்பது அதனை எப்பொழுது பெற்றுக்கொள்வது என்பது தொடர்பாக ,புலம்பெயர் வாழ் தமிழர்கள் மட்டுமல்லாது, உலகத்தவர்கள் எண்ணிக்கொண்டு இருக்க ,அதனை நோக்கி அரசியல்வாதிகள் பயணிக்கவில்லை என்பது கவலையான விடயம்.
அவ்வாறான நிலையில் அவருடைய காடுகளை அபகரித்தால் ,அதற்கு எதிராக போராட்டம் வெடிக்குமென தெரிவித்து உள்ளார் .
இவர் போராட்டம் என்று சொல்வது சட்டப் போராட்டமா ,அல்லது தமிழர்கள் மக்கள் எழுச்சி போராட்டமா, என்பதை ஐயா இப்பவும் தெரிவிக்கவில்லை.
தான் ஒரு சட்டத்தரணி என்பதை ,இதன் ஊடாக சட்டத்தின் நுணுக்கத்தின் ஊடாக பாவிக்கிறார் என்னவோ.
எது எப்படி இருப்பினும் சுமந்திரனை ,தமிழரசு கட்சியிலிருந்து விரட்டும் வரை ,தமிழர் போராட்டம் ஓயாது என்பது தமிழர் நிலைப்பாடாக உள்ளது குறிப்பிடத்தக்கது .
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

- இலங்கை இளைஞர்களுக்கு சீனத் தூதர் எழுதிய கடிதம்

- தமிழக தேர்தல் விஜய் அமோக வெற்றி









