கப்பல் மீது தாக்குதல் பலர் காயம்
உக்ரைன் ஒடேசா ஒப்லாஸ்ட்டின் துறைமுகத்தை
நோக்கி ரஷ்ய Kh-31P ரேடார் எதிர்ப்பு ஏவுகணையை ஏவினார்கள் .
அப்பொழுது லைபீரியக் கொடியுடன் பயணித்து கொண்டிருந்த
சிவிலியன் கப்பல் தாக்க பட்டதில் கப்பலின் கப்டன் கொல்லப்பட்டார்.
கருங்கடல் வழியாக கப்பல் துறைமுகத்திற்குள் நுழையும் போது ரஷ்ய தந்திரோபாயஏவுகணையை வீசி தாக்கியது .
கப்பல் மீது தாக்குதல் பலர் காயம்
இந்தவளியாகி செல்லும் கப்பல்கள் பயணத்தில் சந்தேகம் ஏற்ப்பட்டால் அவற்றை நாம்
சோதனை செய்வோம் ,அது தவறினால் அந்த கப்பல் தாக்க படும் என் ரஷ்ய தெரிவித்து இருந்தது
இந்த கப்பலும் ரஷ்ய விதியை மதிக்காது சென்றதால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது
தாக்குதல் நடத்த பட்ட வேளை அதில் பயணித்த அனைவரும் காயமடைந்துள்ளார் என உக்ரைன் தெரிவித்துள்ளது .
- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக பஹ்ரைன் கூறுகிறது
- காசா உதவிப் பணியாளர் கொலை தொடர்பாக இஸ்ரேலிய தூதரை ஆஸ்திரேலியா அழைத்தது
- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ‘பொருளாதாரப் போரை’த் தொடங்குகிறது
- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் E1 குடியேற்ற விரிவாக்கத்தை பிரிட்டன் கண்டிக்கிறது
- ஈரானிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது குறித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிக்கையை ஈரான் நிராகரித்தது
- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம்
- ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்
- டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு
- பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம்
















