கனடா வடக்கு Ontario- கிரிமினல்கள் கூடாரமாக இடம்பிடித்து சாதனை
கனடா உலக நாடுகளில் மதிப்பு நாடுகளில் ஒன்றாக இடம்பிடித்து சாதனை படைத்துள்ள பொழுதும் ,அங்கும் வன்செயல்கள் உருவாகி வருகின்றன .
,கனடாவின் வடக்கு ஒன்ராறியோ பகுதி கிரிமினல் கூடாரமாமாக மாறியுள்ளது
,கற்பழிப்பு ,கொலை ,கொள்ளை என வன்செயல்கள் இங்கு அதிகரித்து கனடாவின் பாதுகாப்பற்ற பத்து பகுதிகளில் ஒன்றாக இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது .
,மேற்படி வன்செயல்களை தடுக்க பல நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளதாக குற்ற தடுப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர் .