கத்தாரில் எண்ணெய் கப்பல்மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
கத்தாரில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்
ஈரானில் இருந்து ஏவப்பட்ட மூன்று குரூஸ் ஏவுகணை
ஈரானில் இருந்து ஏவப்பட்ட மூன்று குரூஸ் ஏவுகணைகளால் கத்தார் குறிவைக்கப்பட்டதாகவும்,
அவற்றில் ஒன்று எண்ணெய் கப்பல் மீது தாக்கியதாகவும் கத்தாரின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரண்டு ஏவுகணைகளை இடைமறித்ததாகவும், மூன்றாவது ஏவுகணை கத்தார் எனர்ஜி நிறுவனத்திற்கு
குத்தகைக்கு விடப்பட்டிருந்த கப்பல்
குத்தகைக்கு விடப்பட்டிருந்த கப்பல் மீது தாக்கியதாகவும் அமைச்சகம் X தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளது.
“21 பணியாளர்களுடன் இருந்த அந்தக் கப்பலில் இருந்து எந்தவித உயிரிழப்பும் இன்றி மக்களை வெளியேற்றுவதற்காக, உரிய நடைமுறைகள்
செயல்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டது,” என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ஈரான் கப்பலில் ஆயுதங்கள் அடித்துவிடும் அமெரிக்கா

- மொசாட் உளவாளிகளுக்கு ஈரானில் தூக்கு

- ஈரானில் வெடிக்காத அமெரிக்கா குண்டுகள் மீட்பு

- போருக்கு நாங்க தயார் ஈரான் இராணுவம்

- ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை அரசாங்கம் அரசியல்மயமாக்குவதாக நாமல்

- ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து டிம் குக் விலகுகிறார்

- கியூஆர் நடைமுறையில் இருக்கும் அனுரா அரசு

- 10 நாய்கள் விஷம் வைத்து கொலை








