
கணவர் மனைவியால் வெட்டி கொலை
கணவர் மனைவியால் வெட்டி கொலை ,யாழ்ப்பாணம் ஓடுதல் பகுதியில் பகுதியில் ஒருவர் தனது கணவனை கூலி குழுக்களை அமர்த்தி படுகொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோழி இறைச்சி விற்பனையில் ஈடுபட்டிருந்த கணவரை அவரது நண்பருடன் இணைந்து வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
இறைச்சி விற்பனையில் ஈடுபட்டிருந்த கணவன் அன்று அவருக்கு கோழி விநியோகம் செய்ய பட்டுள்ளது .
அதன் பின்னர் அவர் மீது சரமரியாக வாள்வெட்டு தாக்குதல் நடைபெற்ற பொழுது கணவரின்அலறிய சித்தம் கேட்டு ஓடிவந்த மனைவியின் தங்க நகைகளை கொள்ளையர்கள் அறுத்து சென்றனர்.
காயமடைந்த நிலையில் வைத்தியம் உயிரிழந்தார் இந்த கொலை தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வந்தனர் .
விசாரணையின் பொழுது மனைவி மற்றும் வாலிபன் இணைந்து இந்த குழுவின் பின்புலத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
நகை கொள்ளையடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து தற்பொழுது மனைவி மற்றும் வாலிபன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
யாழ்ப்பாணத்தில் கணவனை மனைவி கூலி குழுக்களை வைத்து வெட்டிக்கொண்ட செயல் பரபரப்பையும் கொதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது .
தாலி கட்டி வாழ்ந்த கணவருடன் அவருக்கு ஏற்பட்ட தொடர்பு காரணமாகவே இந்த கொலை இடம்பெற்று இருக்கலாம் என்ற விடயம் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது .
எங்கே செல்கிறது எங்களது யாழ்ப்பாணம் அந்த கேள்வி எல்லோருடைய மக்கள் மத்தியில் தற்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
- ஆதரவாளனை அடித்து விரட்டினார் அருச்சுனா
- பயங்கரவாத சட்டத்துக்கு 14நாள் அவகாசம்
- முக்கியகட்டத்தை அடைந்ததாக பிரதமர் தெரிவிப்பு
- அரசை எச்சரிக்கும் சுமந்திரன்
- இதுவும் இனவாத வெளிப்பாடே சிறிதரன்
- ஆட்சி உரிமை எம்மிடமே NPPகொக்கரிப்பு
- எமது ஆதரவு தமிழருக்கு அமெரிக்கா
- நாமலுக்கு பிரம்டன் மேயரின் அதிர்ச்சிபதில்
- சங்கு கூட்டணி தமிழரசுகட்சியுடன்
- இலங்கை சர்வதேச விசாரணைக்கு அஞ்சுவது ஏன்