கட்டுநாயக்கா விமான நிலையம் மக்கள் பாவனைக்கு முழுமையாக திறக்க படுகிறது

Spread the love

கட்டுநாயக்கா விமான நிலையம் மக்கள் பாவனைக்கு முழுமையாக திறக்க படுகிறது

இலங்கை தலைநகர் அருகில் அமைந்துள்ள கட்டு நாயாக்க சர்வதேச

விமான நிலையம் மீள் மக்கள் பாவனைக்கு திறக்கப்படவுள்ளதாக முக்கிய அமைச்சர் தெரிவித்துள்ளார்

கொரனோ நோயின் தாக்குதல் அச்சறுத்தல் உள்ளபோதும் வெளிநாடுகளில்

இருந்து இலங்கைக்குள் நுழைபவர்க்ள அடையாளம் காணப்பட்டால் அவர்கள்

தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்ட பின்னர் விடுதலை செய்யும் சுழற்றி முறையினை அரசு கையாள உள்ளதாக தெரிவிக்க படுகிறது

வீழ்ந்து கிடக்கும் பொருளாதரத்தை இத்துடன் நிமிர்த்தி விட இலங்கை ஆளும் அரசு முயற்சிப்பது குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *