கடல்வழியாக ஒரே நாளில் லண்டனுக்குள் புகுந்த 79 அகதிகள்
பிரிட்டனுக்குள் ஆங்கில கால்வாயை ஊடறுத்து ஐந்து படகுகளில் நுழைந்த 79 அகதிகள் சிக்கினார் ,
இது இம்மாதம் இடம்பெற்றுள்ள முதலாவது அசத்தலான அதிகஎண்ணிக்கையாக பதிவாகியுள்ளது
,பலத்த பாதுகாப்பு கடலோர பகுதியில் இறுக்க பட்டுள்ள பொழுதும் அதனை தாண்டி இவர்கள் நுழைந்து வருவது கடலோர படையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது