பெண்வைத்தியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் ,யாழ்ப்பாணம் பருத்துறை ஆதார வைத்திய சாலையின் விடுதியில் தங்கி இருந்த பொன்னியல் நோய் வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
பெண் வைத்தியர் சடலமாக மீட்க பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
கடும் மன அழுத்தம் காரணமாக அதிகளவு மயக்க மருந்தை உடலில் செலுத்தியதே இவரது மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
தனிப்பட்ட நபர் தாக்குதல் அச்சுறுத்தல் அதிகமாக வழங்கப்பட்டது.அதனால் இவர் வேறு வழியின்றி இவ்வாறான மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முடிவுக்கு சென்றுள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல்கள் வழியாக இருக்கின்றன.
முப்பது வயதுடைய இளம் மருத்துவரை இவ்வாறு பலியாகி உள்ளார் .
கனவுகளை சுமந்து மருத்துவராகி
பெற்றவர்களின் கனவுகளை சுமந்து மருத்துவராகி தனது கடமையை பொறுப்பேற்ற இளம் பெண் ஒருவர் அதிக மன உளைச்சல் மேலதிகாரியினால் வழங்க பட்டதன் காரணமாக தற்கொலைக்கு சென்றுள்ள செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் பல மருத்துவர்களின் அடக்கு முறையினால் பல தாதிகள் மருத்துவர்கள் சொல்லென இடர்களை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது .
தனிநபர் பழிவாங்குதல்
நிறைவேற்ற பணிப்பாளராக மருத்துவமனைகள் இருக்கும் அதிகாரிகளினால் கீழ் நிலையில் பணியாற்றுகின்ற மருத்துவர்கள் தாதிகள் மீது கடும் தாக்குதல் தனிநபர் பழிவாங்குதல் மற்றும் சொல்லென இடர்களை அவர்கள் சந்தித்து வருவதாக அங்கு பணி புரிகின்ற பலர் இவ்விதம் குற்றம் சுமத்தி வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.
- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்







