ஏமன் படை நிலைகள் மீது அமெரிக்கா பிரிட்டன் தாக்குதல்
ஏமன் நட்டு இராணுவத்தின் நிலைகளை லைக்கு வைத்து பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போர் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தி கொண்டிருக்கின்றன .
ஏமன் மேற்கு Al-Jabana, Al-Taif, and Al-Kathib பகுதிகளில் அமைய பெற்றுள்ள ஏமன் கூத்தி படைகளின் ராணுவ நிலைகள் மீதே தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக அமெரிக்கா பிரிட்டன் கூட்டாக அறிவித்துள்ளன .
செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்கள் மீது இவர்கள் தொடர் தாக்குதலை நடத்தி வருவதால் ,இவர்கள் தாக்குதல் நடத்தும் முக்கிய ஏவுகணை கூடங்கள் ,ஆயுத கிடங்குகள் மீதே தாக்குதல் நடத்தியுள்ளதாக
வல்லாதிக்க வல்லரசுகள் தெரிவித்துள்ளன .
ஏமன் படை நிலைகள் மீது அமெரிக்கா பிரிட்டன் தாக்குதல்
தொடரான வான் வெளி குண்டு வீச்சுக்கள் நடத்த படுகின்ற பொழுதும் ,அமெரிக்கா பிரிட்டன் கப்பல்கள் மீது துல்லியமான தாக்குதலை நடத்தி அந்த சரக்கு கப்பல்களுக்கு கப்பல்களுக்கு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றமை தொடரத்தான் செய்கிறது
வரும் நாட்களில் பதிலடி தாக்குதலைகளை செங்கடலில் ஏமன் படைகள் நடத்த கூடும் என்பதால் ,செங்கடல் தற்போது பதட்டத்தில் உறைந்துள்ளது.
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை







