எமது ஆட்சியில் இனவாதத்திற்கு இடமில்லை சஜித் – கட்சியை விட்டு ஓடியவர்கள் மீது நடவடிக்கை ரணில்

Spread the love

எமது ஆட்சியில் இனவாதத்திற்கு இடமில்லை சஜித் – கட்சியை விட்டுஓடியவர்கள் மீது நடவடிக்கை ரணில்

இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி ஒப்பிடபியவர்கள் மெது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள படும் என கடைசி தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார்

அதேவேளை தமது அராசாங்கத்தின் கீழ் எவ்வித இனவாதங்கள் செயல்பாடாது

எனவும் ,தூய்மையான ஆட்சியை தாம் தருவோம் என சஜித் பிரேமதாசா முழக்க மிட்டுள்ளார்

தேர்தல் பார்ப்புரைகள் முடிவடையும் வேளையில் பிரதான காட்சிகள் மக்கள் மூளையை கழுவும் முறையில் வாக்குறுதிகளை அள்ளி எறிந்து வருகின்றனர்

      Author: நலன் விரும்பி

      Leave a Reply