எனக்கு வாக்களிக்காத மக்களையும் காப்பாற்றுவேன் – முழங்கிய கோட்டா
நடந்து முடிந்த ஜெனடகிபதி தேர்தலில் மகத்தான வெற்றியை டஹ்ட்டிஸ் என்றுள்ள தமிழ் இனக்கொலையாளி கோட்டபாய எனக்கு வாக்களிக்காத மக்களையும் காப்பாற்றுவேன் என முழங்கியுளளார் ,அணைத்து மக்களும் நலமுடன் வாழும் நல்லாட்சியை வழங்குவேன் என இறுமாப்புடன் கூறியுள்ளார்