உலக வங்கி இலங்கைக்கு 25 மில்லியன் கடன் வழங்க தீர்மானம்
இலங்கையில் ஆளும் அரசு அபிவிருத்தி என்ற போர்வையில் உலகநாடுகளிடம் கடன்களை வாங்கி
குவிகிறது ,இவ்விதம் தற்போது உலக வங்கியிடம் சுமார் 25 மில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது
,இலங்கையின் இந்த விண்ணப்பத்திற்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது ,விரைவில் மேற்படி பணம் கட்டம் கட்டமாக வழங்க படும் என எதிர்பார்க்க படுகிறது