உலகிற்கு தமிழர்கள் தமது பெரும் பலத்தை காட்டியுள்ளனர் – சிறிதரன் உருக்கம்
{ facebook name - vannimainthansong } click here my personal facebook
{ facebook name - vannimainthantiktok } CLICK MY FACEBOOK PAGE LINK FOLLOW pls
எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க
இலங்கையில் இனவாத சிங்களவர்களை தெரிவு செய்யும் ஜனாதிபதி தேர்தல் இடம் பெற்றது ,இதில் தமிழர்களி கொன்று குவித்த கோட்டாபய ஜனாதிபதியாக தெரிவானார் ,இந்த தேர்தலில் யானை கட்சிக்கு ஒட்டு மொத்த தமிழர் தேசம் பெரும்பான்மை வாக்குகளை அழித்தது ,ஆனாலும் அது தாண்டி சிங்களளவர்களின் அதிக வாக்குகளினால் கோட்டபாய தனி பெரும் வெற்றியை தட்டி சென்றார் .இதில் இருந்து தமிழர்கள் உலகிற்கு ஒன்று பட்டு இருப்பதையும் தாம் தமது இலக்கு நோக்கி நடைபயில்வதையும் தெளிவாக கணப்பித்துள்ளது என மனம் உருகி பேசியுள்ளார் .இதே கோத்தபாயாவினால் ஸ்ரீதரன் கொலை செய்ய முயற்சிகள் இடம்பெற்றமை குறிப்பிட தக்கது









