உக்கிரேன் மீது அனைத்து வழியூடாக ரசியா தாக்குதல் – 24 மணித்தியாலத்தில் பேச்சுவார்த்தை

Spread the love

உக்கிரேன் மீது அனைத்து வழியூடாக ரசியா தாக்குதல் – 24 மணித்தியாலத்தில் பேச்சுவார்த்தை

ரசியாவுக்கும் ,உக்கிரேனுக்கும் இடையில் பலத்த சமர் இடம்பெற்று வரும் நிலையில் ரசியவனுடன் பேசிட உக்கிரேன் தயாராக உள்ளது

எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் இரு தரப்பும் பேச்சுக்களில் ஈடுபட உள்ளது

இதில் ரசியாவின் கோரிக்கையை ஏற்க உக்கிரேன் மறுத்தால் நாடு முழுவதும் ரசியாவின் கட்டு பாட்டில் சென்று விடும் என எதிர் பார்க்க படுகிறது ,இராணவ

பலத்துடன் ஏறி நின்று பேச போகும் ரசியாவிடம் அடிபணிந்து செல்வதை தவிர உக்கிரேனுக்கு வேறு வழியில்லை என்பதே இன்றைய களநிலவரமாக உள்ளது

குண்டுகளினால் உக்கிரேன் அதிர்ந்த வண்ணம் உள்ளது என உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *