ஈரான் மீதான போரைக் காரணம் காட்டி தைவானுக்கான ஆயுத விற்பனை
ஈரான் மீதான போரைக் காரணம் காட்டி தைவானுக்கான ஆயுத விற்பனை ‘இடைநிறுத்தப்பட்டுள்ளது’ என அமெரிக்க கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஈரானில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை
ஈரானில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆயுதங்கள் இராணுவத்திடம் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்வதற்காக,
தைவானுக்கான ஆயுத விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடற்படையின் தற்காலிக செயலாளர் தெரிவித்தார்.
தைவானின் 14 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதக் கொள்முதல் தடைபட்டது தொடர்பான நாடாளுமன்ற விசாரணையின் போது, ஹங் காவோ,
வெடிமருந்துகள் நம்மிடம் ஏராளமாக இருப்பதை உறுதி
“எபிக் ஃபியூரி நடவடிக்கைக்குத் தேவையான வெடிமருந்துகள் நம்மிடம் ஏராளமாக இருப்பதை உறுதி செய்வதற்காக வாஷிங்டன் இந்த இடைநிறுத்தத்தைச் செய்துள்ளது” என்று கூறினார்.
“ஆனால், எங்களிடம் அனைத்தும் இருப்பதை நாங்கள் உறுதிசெய்து வருகிறோம், பின்னர் நிர்வாகம் அவசியமெனக் கருதும் போது வெளிநாட்டு இராணுவ ஆயுத விற்பனை தொடரும்,” என்றும் அவர் மேலும் கூறினார்.
- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி

- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

- எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- 24 லட்சம் பெண்களை பாடசாலை செல்ல தடை விதித்த தலிபான்கள்

- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்

- வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை

- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த முன்மொழிவு








