ஈரான் ஏவுகணை தாக்குதல் -ஈராக்கில் இருந்து இராணுவத்தை அகற்றும் அமெரிக்கா

Spread the love

ஈரான் ஏவுகணை தாக்குதல் -ஈராக்கில் இருந்து இராணுவத்தை அகற்றும் அமெரிக்கா

ஈராக் தலைநகர் பக்தாத்தில் தளம் அமைத்து நிலை கொண்டிருந்த அமெரிக்கா படைகள் இராணுவ மையங்கள் மீது ஈரான் தொடராக

நடத்திய ஏவுகணை தாக்குதலை அடுத்து அங்கிருந்து தமது இராணுவத்தை விலக்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்

இராணுவத்தின் பாதுகாப்பு மற்றும் ஈரானின் ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல்

தொடர்ந்து நிலவி வருவதால் அங்குல ஐந்தாயிரம் அமெரிக்கா படையினரில்

இரண்டாயிரத்து ஐநூறு பேரை தாம் விலக்கி கொள்ள உள்ளதாக டிரம்பம் அதிரடியாக அறிவித்துள்ளார்

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஈரான் தமது இராணுவத்தை இலக்கு

வைத்து தாக்குதல் நடத்தி டிரம்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி

தோற்கடிக்கும் என்பதால் இந்த அவசர நகர்வில் டிரம்ப், ஈடுபட்டுள்ளார் என அடித்து கூறலாம்

தமது படைகளை விலக்கி கொள்ள மறுத்த டிரம்ப் திடீரென தலைகீழ்

முடிவை மேற்கொண்டு இராணுவ விலக்குதலுக்கு வந்துள்ளமைக்கு இதுவே காரணம் எனலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *