ஈரான் எண்ணைக் கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல் – மூவர் மரணம் -கப்பல் சேதம்
ஈரானுக்கு சொந்தாமான எண்ணெய் கப்பல் ஒன்று சிரியாவின் கடல்பகுதியில் பயணித்து
கொண்டிருந்த பொழுது அந்தகப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது
இந்த தாக்குதலில் சிக்கி அந்த கப்பலியில் பயணித்த இரு மாலுமிகள் உள்ளிட்ட மூவர் மரணமாகியுள்ளனர் ,
மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்
கப்பலுக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன
இஸ்ரேல் கப்பல்களை ஈரானும் தாக்கிய நிலையில், அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலாக
ஈரான் கப்பல் இது மீளவும் இஸ்ரேல் வலிந்து தாக்குதலை நடத்தியுள்ளது
இவ்வாறு பரந்து விரிந்து செல்லும் இரு நாடுகளின் தாக்குதல்கள் பெரும் போர் ஒன்றை மூட்டி விடும் பதட்ட அதிகரித்துள்ளது
இந்த கப்பல் இது ஆள் இல்லா உளவு விமான மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
வரும் நாட்களில் இஸ்ரேல் கப்பல்கள் மீது ஈரானும் பதிலடி தாக்குதலை நடத்தும் என எதிர்பார்க்கலாம்

- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்
- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி
- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்
- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்
- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்
- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்
- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை
- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை















