ஈரான் இராணுவ முகாம் மீது அகோர விமான தாக்குதல்
சிரியா -ஈராக் எல்லையில் உள்ள ஈரானிய இராணுவ நிலைகள் மீது மர்ம நாட்டு விமானங்கள் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளன .
Deir Ezzor பகுதியில் F-35 உயர் ரக தாக்குதல் விமானங்களே இந்த கூட்டு தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளன .
ஈரானின் வெளியாக இராணுவ நிலைகள் மீது நடத்த பட்டு வரும் தொடர் தாக்குதல் ஈரானை வலிந்து தாக்குதலுக்கு
இழுக்கும் முக்கிய நகர்வாக பார்க்க படுகிறது
இதுவரை எந்த நாடு எமது இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது என்பதை ஈரான் இதுவரை தெரிவிக்கவிலை .
எனினும் இந்த தாக்குதலை மேற் கொள்வது இஸ்ரேல் என ஊகிக்கலாம் ,தமது நாடு மீது ஈரான் ஆதரவு படைகள்
பெரும் தாக்குதலை நடத்த தயராகி வருவதாக இஸ்ரேல் தெரிவித்து இருந்த நிலையில் இந்த தாக்குதல்கள் நிகழ்த்த பட்டு வருகின்றமை கவனிக்க தக்கது
இந்த தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை video
