ஈரானில் 9 பேருக்கு தூக்கு தணடனை
ஈரானில் ஒன்பது பேருக்குநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அடுத்து
தூக்கு தண்டனை வழங்க பட்டுள்ளது .
இவர்கள் ஆயுதம் ,போதைவஸ்து ,மற்றும் ஆள்கடத்தலில் ஈடுபட்ட குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க பட்டனர் .
இவர்கள் மீது சுமத்த பட்ட குற்ற சாட்டுக்கள் உறுதியான நிலையில் ,
கடந்த தினம் மக்கள் பார்க்க அவர்கள் முன்பாக தூக்கிலிட பட்டனர் .
ஈரான் வழங்கி வரும் இந்த மரண தணடனைக்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள்
கடும் கணடங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
















